நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

புதன், 1 பிப்ரவரி, 2012

பட்டுப்போன மரத்தை
பச்சையாய் வைத்திருக்க 
அதிலேயே அமர்ந்திருக்கும்
நன்றி மறவா கிளி மாதிரியே.. 
நீ விலகிய பின்னும் 
என்னை உயிர்ப்போடு வைத்திருக்கிறது..
உன் நினைவுகள்..!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக