நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

புதன், 1 பிப்ரவரி, 2012

உலகத்தரமிக்க ஷாம்புவோ..
உள்ளூர் சியக்காய் தூளோ...
அழகிகள் குளிக்கும் சோப்போ..
அறைத்த கடலை மாவோ...
தேங்காய் என்னையா.. க்ரீமோ..
எதைப்போட்டு குளித்தும் அலங்கரித்தும்
சுத்தமாகவில்லை மனது..
எதிர் வீட்டில் கோலமிடும் அஞ்சலை..!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக