தீர்ந்து கொண்டே இருக்கிறது.. பேனா மையும் காகிதமும்....
பெருகிக்கொண்டே இருக்கிறது உன் மீதான என் காதல்..!!!
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!
புதன், 1 பிப்ரவரி, 2012
கொசுக்கடி இல்லை.. குளிருக்கிதமாய் ஈரானி கம்பளம்.. வியர்வை வராமல் தடுக்கும் குளிசாதன இயந்திரம்... வேண்டிய பொது விரும்பிய உணவு... சிநேகமாய் புன்னகைக்கும் நண்பர்கள்... இந்தியாவில் கிடைக்காத எல்லாம் இருக்கிறது... ரசிக்க முடிய வில்லை... நீ இல்லாத இரவுகளை...!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக