தீர்ந்து கொண்டே இருக்கிறது.. பேனா மையும் காகிதமும்....
பெருகிக்கொண்டே இருக்கிறது உன் மீதான என் காதல்..!!!
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!
புதன், 31 அக்டோபர், 2012
உன் வியர்வை வாசனை.. நீ சுவாசித்த காற்றின் மிச்சம்.. உன் உதட்டில் ஒட்டி இருக்கும் ஒற்றை சோறு.. ஓய்வெடுக்க உன் மடி.. போதும்.. என் ஜென்மம் சாபல்யமடையும்...!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக