நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

சனி, 27 அக்டோபர், 2012

நீ குடிவந்த நாள் முதல் 
இதயத்திற்கு 
இரத்தம் கொண்டுவரும் 
நாளங்கள் எல்லாம் கூடுதல் சுமையாய்.. 
இரத்தம் எடுத்துச்செல்லும் 
நாளமெல்லாம் வறண்டுபோய்... 
ஆம்... உன்னைப்பார்க்க ஓடிவரும் 
சிவப்பு வெள்ளை அணுக்கள் எல்லாம் 
திரும்பி செல்ல மறுப்பதால்தான் 
இந்த விபரீதம்..!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக