நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

புதன், 17 அக்டோபர், 2012

நீயில்லாத நேரங்களில் 
சுதந்திரம் வேண்டுகிறது 
என் உயிர் பறவை...
அப்போதெல்லாம் 
உன் குறுஞ்செய்தி வந்து 
கூட்டை இறுக்கமாய் பூட்டுகிறது..!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக