நீயில்லாத நேரங்களில்
சுதந்திரம் வேண்டுகிறது
என் உயிர் பறவை...
அப்போதெல்லாம்
உன் குறுஞ்செய்தி வந்து
கூட்டை இறுக்கமாய் பூட்டுகிறது..!!!
சுதந்திரம் வேண்டுகிறது
என் உயிர் பறவை...
அப்போதெல்லாம்
உன் குறுஞ்செய்தி வந்து
கூட்டை இறுக்கமாய் பூட்டுகிறது..!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக