நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

திங்கள், 22 அக்டோபர், 2012


மழை பெய்த இரவின் விடியலில்
கண்ணில் படும் இளம்தளிராய்
குளித்துவிட்டு வந்து நிற்கிறாய்..
உன் கூந்தல் மழையில்
நனைய தொடங்குகிறேன்..!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக