நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

சனி, 13 அக்டோபர், 2012

கவிதையால் என்னை 
கட்டிப்போட்டு விட்டாய் என்று 
புகார் செய்கிறாள்... 
கட்டவிழ்த்து வெகு நாட்களாயிற்று.. 
காதல்தான் 
ஒட்டிவைத்திருக்கிறது என்பதை 
எப்படி சொல்ல..??

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக