கவிதையால் என்னை
கட்டிப்போட்டு விட்டாய் என்று
புகார் செய்கிறாள்...
கட்டவிழ்த்து வெகு நாட்களாயிற்று..
காதல்தான்
ஒட்டிவைத்திருக்கிறது என்பதை
எப்படி சொல்ல..??
கட்டிப்போட்டு விட்டாய் என்று
புகார் செய்கிறாள்...
கட்டவிழ்த்து வெகு நாட்களாயிற்று..
காதல்தான்
ஒட்டிவைத்திருக்கிறது என்பதை
எப்படி சொல்ல..??
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக