தீர்ந்து கொண்டே இருக்கிறது.. பேனா மையும் காகிதமும்....
பெருகிக்கொண்டே இருக்கிறது உன் மீதான என் காதல்..!!!
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!
செவ்வாய், 30 அக்டோபர், 2012
திருவிழா முடிந்த கோயில்... கல்யாணம் முடிந்த மண்டபம்.. புயலுக்கு பின்னான வாழை தோட்டம்.. இந்த வரிசையில் இப்போது நானும்... ஆம்.. நீ வந்து சென்ற பின் நானும் இப்படித்தான் கிடக்கிறேன்.. வெறுமையாய்.. நிலைகுலைந்து..!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக