நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

செவ்வாய், 30 அக்டோபர், 2012

காற்றும் உன்னை 
கனமாய் தீண்டாமல் 
இமையால் காத்திருப்பேன்... 
வெப்பம் உன்னை அண்டவிடாமல் 
ஈரமாய் நனைத்துவைப்பேன்.. 
கண்ணீரில் நீ மூழ்கிவிடாமல் 
அழுகையை அடக்கி வைப்பேன்..
காதல் கவசமிட்டு
காலமெல்லாம் உடனிருப்பேன்..!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக