அரக்கன் என்று அறியப்பட்டாலும்
அடுத்த ஜென்மத்தில்
ராவண அவதாரம் தான்
வேண்டுமெனக்கு.....
அப்போதுதான்
உன் அழகை அள்ளி பருக
எனக்கு இன்னொரு ஜென்மமும்
இருபது கண்களும் கிடைக்கும்..!!!
அடுத்த ஜென்மத்தில்
ராவண அவதாரம் தான்
வேண்டுமெனக்கு.....
அப்போதுதான்
உன் அழகை அள்ளி பருக
எனக்கு இன்னொரு ஜென்மமும்
இருபது கண்களும் கிடைக்கும்..!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக