நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

திங்கள், 22 அக்டோபர், 2012

அரக்கன் என்று அறியப்பட்டாலும் 
அடுத்த ஜென்மத்தில் 
ராவண அவதாரம் தான் 
வேண்டுமெனக்கு..... 
அப்போதுதான் 
உன் அழகை அள்ளி பருக 
எனக்கு இன்னொரு ஜென்மமும் 
இருபது கண்களும் கிடைக்கும்..!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக