நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

சனி, 27 அக்டோபர், 2012

உன் 
முந்தானை வாசனைக்காகவே 
நான் குளித்து முடித்து 
துவட்டி வருகையில் 
காதுகளை ஈரமாய் வைத்து வருவதும்.. 
நீ கட்டிலில் கிடக்கும் துண்டின் மேல் 
தலையணையை நகர்த்தி 
மறைப்பதும் 
நம் தெரிந்ததாய் காட்டிக்கொள்ளாத 
காதல் ரகசியங்கள்.. !!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக