நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

புதன், 17 அக்டோபர், 2012

உன் சந்தோஷத்தில் 
பவுர்ணமியாயிருக்கும் 
என் இரவுகள்... 
உன் கோபத்தில் 
அடுத்த வினாடியே 
அமாவாசையாகிவிடுகிறது.. 
ஆனால் 
மீண்டும் ஒரு பவுர்ணமி 
கொஞ்சம் கொஞ்சமாய் 
வளர்பிறைக்கு பிறகே வருகிறது...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக