நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

ஞாயிறு, 28 அக்டோபர், 2012

கல்லுக்குள்  ஒளிந்திருந்த 
சிற்பம் மாதிரியான 
மனசுக்குள் நீ 
மறைத்து வைத்திருந்த 
காதலை கண்டுபிடித்து .. 
வெட்கம், பயம், 
கோபம், திமிர் ,ஆணவம்.. 
எல்லா வேண்டாத  சில்லுகளையும் 
செதுக்கி  எறிகிறேன் ...
ஒரு சிற்பி அவதாரமெடுத்து.. 
காதல் சிற்பம்  கையில் தவழ்கிறது...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக