கல்லுக்குள் ஒளிந்திருந்த
சிற்பம் மாதிரியான
மனசுக்குள் நீ
மறைத்து வைத்திருந்த
காதலை கண்டுபிடித்து ..
வெட்கம், பயம்,
கோபம், திமிர் ,ஆணவம்..
எல்லா வேண்டாத சில்லுகளையும்
செதுக்கி எறிகிறேன் ...
ஒரு சிற்பி அவதாரமெடுத்து..
காதல் சிற்பம் கையில் தவழ்கிறது...!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக