நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

வியாழன், 18 அக்டோபர், 2012

இரவு ஒன்பது மணிக்கு 
மருதாணி இட்டுக்கொள்ளும்போதே 
தெரிந்து விடுகிறது.. 
உனக்கு என் கையால் 
சாப்பாடு ஊட்டிக்கொள்ள 
ஆசை என்று..!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக