நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

திங்கள், 22 அக்டோபர், 2012

நீ தலைகுளித்து 
முடி உலர்த்தி நிற்கிறாய்..... 
இன்று மழை வருமென 
நினைத்தேன்... 
மழை வரும்போதுதானே 
மயில் தோகை விரிக்கும்..??

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக