நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

திங்கள், 22 அக்டோபர், 2012

பெண்கள் தொட்டாசிணுங்கியா 
என்பதெல்லாம் 
எனக்கு  தெரியாது... 
ஆனால் உன் கண் இமைகள் 
தொட்டாசிணுங்கி என்பதை 
தெரிந்துகொண்டேன்.... 
உன்னை தொடுகையில் 
அவைதான் உடனடியாய் மூடிக்கொள்கின்றன...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக