தீர்ந்து கொண்டே இருக்கிறது.. பேனா மையும் காகிதமும்....
பெருகிக்கொண்டே இருக்கிறது உன் மீதான என் காதல்..!!!
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!
திங்கள், 22 அக்டோபர், 2012
பெண்கள் தொட்டாசிணுங்கியா என்பதெல்லாம் எனக்கு தெரியாது... ஆனால் உன் கண் இமைகள் தொட்டாசிணுங்கி என்பதை தெரிந்துகொண்டேன்.... உன்னை தொடுகையில் அவைதான் உடனடியாய் மூடிக்கொள்கின்றன...!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக