நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

சனி, 13 அக்டோபர், 2012

நேற்றிரவு 
என் அறையில் 
காற்றுப்பதனக்கருவி 
பழுதடைந்திருந்தது.. 
மின்விசிறிக்காற்றில் 
உடம்பு வலிக்கும் என்பதால் 
நான் கனவுகாணாமல் 
தூங்கினேன்.. 
என் கனவில் கூட நீ 
கஷ்டப்படக்கூடாது..!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக