நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

புதன், 17 அக்டோபர், 2012

மௌன யுத்தத்தில் 
என்ன செய்வதன்று தெரியாமல் 
தொண்டைக்குழியில் 
தயங்கி நிற்கிறது 
உனக்கான வார்த்தைகள்.. 
உன் கோபம் 
அந்த வார்த்தைகளுக்கு 
முலாம் பூசி மறைத்துவிட்டால் 
காதல் 
கண்ணுக்கு தெரியாமல் போய்விடுமே...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக