நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

திங்கள், 1 அக்டோபர், 2012

உயிர் பிரியும் வேதனையை
என்னால்
எளிதாய் 
எடுத்துக்கொள்ள முடியும்...
ஒவ்வொரு முறை
நீ என்னை விட்டு
பிரியும் போதெல்லாம்
ஒத்திகை நடந்திருப்பதால்.. !!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக