நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

ஞாயிறு, 28 அக்டோபர், 2012

 
பெருங்கடலாய் 
சலனமற்றிருக்கிறது 
உன் அன்பு... 
உறிஞ்சிக்குடித்துவிடும் 
சிற்றெறும்பாய் நான்.. 
உனக்குள் நான்.. எனக்குள் நீ..!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக