கரைக்கு வந்து
கடலுக்கு திரும்பும் போது
காலுக்கடியில்
இருக்கும் மணலையும்
அரித்துக்கொண்டு திரும்புகிறது..
அலைகளை போலவே..
கடலுக்கு திரும்பும் போது
காலுக்கடியில்
இருக்கும் மணலையும்
அரித்துக்கொண்டு திரும்புகிறது..
அலைகளை போலவே..
கட்டுப்படுத்தி வைத்திருக்கும்
மனசையும் அரித்துச்சென்றுவிடுகிராய்...!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக