நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

ஞாயிறு, 7 அக்டோபர், 2012

கரைக்கு வந்து 
கடலுக்கு திரும்பும் போது 
காலுக்கடியில் 
இருக்கும் மணலையும் 
அரித்துக்கொண்டு திரும்புகிறது.. 
அலைகளை போலவே..
கட்டுப்படுத்தி வைத்திருக்கும் 
மனசையும் அரித்துச்சென்றுவிடுகிராய்...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக