தீர்ந்து கொண்டே இருக்கிறது.. பேனா மையும் காகிதமும்.... பெருகிக்கொண்டே இருக்கிறது உன் மீதான என் காதல்..!!!
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!
புதன், 31 அக்டோபர், 2012
ஞாயிறு, 28 அக்டோபர், 2012
சனி, 27 அக்டோபர், 2012
திங்கள், 22 அக்டோபர், 2012
சனி, 20 அக்டோபர், 2012
தெரிந்தவர்களின்
திருமண ஆல்பம்
பார்க்க நேரும்போதெல்லாம்
கற்பனை செய்ய
முயன்றிருக்கிறேன்..
எனக்கான ஆல்பத்தில்
எனக்கு
பக்கத்தில் இருப்பவளின் முகத்தை..
தினசரி தெருவில் சந்திக்கும்
அத்தை பெண் மாதிரி...
திருமண ஆல்பம்
பார்க்க நேரும்போதெல்லாம்
கற்பனை செய்ய
முயன்றிருக்கிறேன்..
எனக்கான ஆல்பத்தில்
எனக்கு
பக்கத்தில் இருப்பவளின் முகத்தை..
தினசரி தெருவில் சந்திக்கும்
அத்தை பெண் மாதிரி...
எனக்கு இரண்டாம் வகுப்பில்
பாடம் சொல்லித்தந்த டீச்சர் மாதிரி...
டி வி சீரியலில்
பாந்தமாய் நடிக்கும் நடிகை மாதிரி..
வெள்ளித்திரையில் கண் சிமிட்டும்
நான் ரசிக்கும் கதாநாயகிகள் மாதிரி..
திருமண ஆல்பம்
கையில் கிடைத்தபின் முடிவு செய்தேன்..
தேவதையை
கற்பனை செய்ய முடியாதென்பதை..!!!
பாடம் சொல்லித்தந்த டீச்சர் மாதிரி...
டி வி சீரியலில்
பாந்தமாய் நடிக்கும் நடிகை மாதிரி..
வெள்ளித்திரையில் கண் சிமிட்டும்
நான் ரசிக்கும் கதாநாயகிகள் மாதிரி..
திருமண ஆல்பம்
கையில் கிடைத்தபின் முடிவு செய்தேன்..
தேவதையை
கற்பனை செய்ய முடியாதென்பதை..!!!
புதன், 17 அக்டோபர், 2012
நண்பர்கள்..
சக ஊழியர்கள்..
வழியில் சந்திப்பவர்கள்..
பல சரக்கு கடைக்காரர்கள்..
எல்லோருக்காகவும்
புன்னகைகளை உதிர்கிறேன்..
சில அடி மனதிலிருந்து..
சில மேலுதட்டிலிருந்து..
சில காரியத்தோடு..
சில வெட்டியாய்...
சக ஊழியர்கள்..
வழியில் சந்திப்பவர்கள்..
பல சரக்கு கடைக்காரர்கள்..
எல்லோருக்காகவும்
புன்னகைகளை உதிர்கிறேன்..
சில அடி மனதிலிருந்து..
சில மேலுதட்டிலிருந்து..
சில காரியத்தோடு..
சில வெட்டியாய்...
ஆனால்.. உனக்கான புன்னகை மட்டும்
உண்டியலில் சேகரிக்கும்
சில்லரைக்காசாய் சேர்க்கப்படுகிறது..
காத்திருக்கிறேன்..
அந்த புனித யாத்திரைக்கு..
நேர்த்திக்கடனை விரைவில் முடிக்க..!!!
உண்டியலில் சேகரிக்கும்
சில்லரைக்காசாய் சேர்க்கப்படுகிறது..
காத்திருக்கிறேன்..
அந்த புனித யாத்திரைக்கு..
நேர்த்திக்கடனை விரைவில் முடிக்க..!!!
சனி, 13 அக்டோபர், 2012
பல காதல் கல்வெட்டுக்கள்
கரிக்கோடுகளால்
கோயில் சுவர்களில்
எழுதி வைக்கப்படுகின்றன..
செந்தில் கே. நடேசன்@பரண் — with Senthil K Nadesan.
கரிக்கோடுகளால்
கோயில் சுவர்களில்
எழுதி வைக்கப்படுகின்றன..
செந்தில் கே. நடேசன்@பரண் — with Senthil K Nadesan.