நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

ஞாயிறு, 7 அக்டோபர், 2012

நீரின்றி அமையுமோ 
அமையாதோ... 
ஆனால் நீயின்றி அமையாது 
என் உலகு..!!!

தேவதையின்
வருகைக்காய் காத்திருக்கிறேன்..
கிறுக்கன்  மாதிரி..!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக