நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

சனி, 27 அக்டோபர், 2012

உன் இதழ் உறிஞ்சி 
குறும்பு செய்யும் பொழுதில் 
கொன்னுடுவேன் என்கிறாய்... 
அமிர்தம் குடித்த அடுத்த நொடியே 
எப்படியடி கொல்வாய் என்னை??

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக