நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

சனி, 27 அக்டோபர், 2012

உன் மடியில்சாய்வதற்காக 
மயக்கமானதாய் நடிக்கிறேன்..
மார்பில் சாய்த்து 
உச்சந்தலையில் இதழ் பதிக்கிறாய்..
நிஜமாகவே மரித்து 
சொர்க்கத்தில் உயிர்த்தெழுகிறேன்...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக