நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

சனி, 27 அக்டோபர், 2012


ஈரமில்லாத இடத்தில் 
விதைகள் முளைப்பதில்லை.. 
உன் நாக்கால் 
உதட்டை ஈரமாக்கிக்கொள்.. 
கொஞ்சம் முத்தங்களை 
விதைக்க போகிறேன்..
விளைந்த பின் 
அறுவடை செய்துகொள்கிறேன்..!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக