நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

சனி, 3 நவம்பர், 2012

வான் வெளியில் இருந்து 
வளிமண்டலத்தில் நுழைந்ததும் 
பூமியின் மைய ஈர்ப்பில் 
நெருப்பாகி 
காற்றில் கரையும் எரிகல்லாய் 
கரைகிறேன்.. 
எங்கிருந்தாலும் 
உன்னை நோக்கி ஈர்க்கும் 
காதலீர்ப்பு விசையின் 
வேகம் தாளாமல்...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக