நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

ஞாயிறு, 1 ஏப்ரல், 2012

வெற்றுக்காகித பக்கங்களுடன் 
கிடைத்த வாழ்க்கை புத்தகம்..!!! 
சில பக்கங்கள் என்னாலும் 
பல பக்கங்கள் யாரோவாலும்...
நான் விரும்பியதை எழுத 
என்னாலும் இயலவில்லை..
என் விருப்பம் அறிய
இதுவரை எழுதிய யாரும்
தயாராகவுமில்லை..
இன்னும் எவ்வளவு பக்கங்கள் .?
எழுதப்போவது நானா..
வேறு யாருமா..
தெரியாது..
பக்கங்கள் புரண்டுகொண்டே இருக்கிறது.!!!.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக