நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

வியாழன், 5 ஏப்ரல், 2012

உன்னைப்பார்த்து 
உருகத்தொடங்கிய பின் தான் புரிந்தது... 
இயக்கமில்லாமல் 
இவ்வளவு காலமும் 
என்னுள்ளேயே நான் 
உறைந்து கிடந்திருப்பது...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக