தீர்ந்து கொண்டே இருக்கிறது.. பேனா மையும் காகிதமும்....
பெருகிக்கொண்டே இருக்கிறது உன் மீதான என் காதல்..!!!
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!
வியாழன், 5 ஏப்ரல், 2012
தயவு செய்து என் வீட்டிற்கு வந்தால் கண்ணாடி பக்கம் மட்டும் செல்லாதே... நீ விலகிய சிறிது நேரத்திலேயே உன் பிரிவைத்தாங்காமல் தவறி விழுவது போல் தற்கொலை செய்து கொள்கிறது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக