நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

வெள்ளி, 27 ஏப்ரல், 2012

உன் ஒற்றை பிம்பம் தெரிந்த 
என் இதயக்கண்ணாடியை 
சில்லுகளாய் சிதற வைத்தாய்.. 
அதனாலென்ன .. 
இப்போது பார்.. 
எல்லா சில்லுகளிலும் 
நீதான் தெரிகிறாய்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக