நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

ஞாயிறு, 1 ஏப்ரல், 2012

தண்டவாளத்தில் 
சரக்கேற்றுவதற்காக நிற்கும் 
பெட்டிகளை 
பற்றிக்கொள்ள முயலும் 
பாகற்கொடி... 
எந்த நேரத்திலும்
நகர்ந்து விடுமென
தெரியாமலேயே...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக