நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

திங்கள், 16 ஏப்ரல், 2012

நிறைய கவிதைகள் 
கருக்கலைப்பு செய்யப்படுகின்றன... 
பிறக்கும் கவிதைகள் எல்லாம் 
பேர் வாங்குவதும் இல்லை... 
ஒருவேளை 
கலைந்த கவிதையில்
ஏதேனும் ஒன்று
நோபல் பரிசுக்கு கூட
தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கலாம்..!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக