நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

வெள்ளி, 27 ஏப்ரல், 2012

உன் வீட்டு வாசலில்
நீ பூக்கோலம் போடும் வரை 
எனக்கும் 
காரணம் தெரியாமல்தான் 
இருந்தது.. 
இந்த பூமிக்கு ஏன்
பூகோளம் என
பெயர் வந்ததென்று...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக