நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

வியாழன், 5 ஏப்ரல், 2012

கடவுளின் சொல் கேட்டு 
ஆதாம் மட்டும் 
ஆப்பிளை சாப்பிடாமலேயே 
போயிருந்தால் 
ஏவாள்தான் சொர்க்கம் என்று 
இறுதிவரை அவனுக்கு 
தெரிந்திருக்காது...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக