நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

ஞாயிறு, 1 ஏப்ரல், 2012

நினைவுகள் 
காய்ந்து சருகாகி 
நெருப்புக்கு 
காத்திருக்கும் வேளைகளில் 
தேவதை தெளித்த 
சில நீர்த்துளிகள்..
துளிர்க்க தயாரான பொழுது
லேசாய் உரைத்தது...
அது தேவதை தெளித்த தண்ணீர்..
தேவதைகள்
எப்போதும் உடனிருப்பதில்லை...
உடனிருந்தால் 
அவைகள் தேவதைகளுமல்ல...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக