தீர்ந்து கொண்டே இருக்கிறது.. பேனா மையும் காகிதமும்....
பெருகிக்கொண்டே இருக்கிறது உன் மீதான என் காதல்..!!!
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!
ஞாயிறு, 1 ஏப்ரல், 2012
நினைவுகள் காய்ந்து சருகாகி நெருப்புக்கு காத்திருக்கும் வேளைகளில் தேவதை தெளித்த சில நீர்த்துளிகள்.. துளிர்க்க தயாரான பொழுது லேசாய் உரைத்தது... அது தேவதை தெளித்த தண்ணீர்.. தேவதைகள் எப்போதும் உடனிருப்பதில்லை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக