நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

சனி, 21 ஏப்ரல், 2012

ஒற்றை கொடியில் காயும் 
கோவண துணியும் 
கழுத்து டையும்... 
"என் இடுப்புத்துணியை 
உன் கழுத்துவரை உயர்த்த 
நான் கொடுத்த விலை..
என் ஆயுள் கால் உழைப்பு... "
ஒரு தந்தையின் மனசு..!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக