தீர்ந்து கொண்டே இருக்கிறது.. பேனா மையும் காகிதமும்....
பெருகிக்கொண்டே இருக்கிறது உன் மீதான என் காதல்..!!!
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!
சனி, 21 ஏப்ரல், 2012
ஒற்றை கொடியில் காயும் கோவண துணியும் கழுத்து டையும்... "என் இடுப்புத்துணியை உன் கழுத்துவரை உயர்த்த நான் கொடுத்த விலை.. என் ஆயுள் கால் உழைப்பு... " ஒரு தந்தையின் மனசு..!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக