தீர்ந்து கொண்டே இருக்கிறது.. பேனா மையும் காகிதமும்....
பெருகிக்கொண்டே இருக்கிறது உன் மீதான என் காதல்..!!!
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!
சனி, 21 ஏப்ரல், 2012
வெறுமையாயிருந்த என் வாழ்வில் இப்போது எல்லாமிருக்கிறது... எதையும் நீ கொண்டுவரவில்லை.... எல்லாம் என்னுடன் தான் இருந்திருக்கிறது... ... ஆம்..... என் பார்வையாய் நீ வந்திருக்கிறாய்.. இப்போதுதான் எல்லாம் தெரிகிறது..!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக