தீர்ந்து கொண்டே இருக்கிறது.. பேனா மையும் காகிதமும்....
பெருகிக்கொண்டே இருக்கிறது உன் மீதான என் காதல்..!!!
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!
வியாழன், 5 ஏப்ரல், 2012
தோளில் தூக்கிய தந்தையிடம் நானே நடப்பதாய் சொல்லி இறங்கினேன்,,, அவர் என்கையை பிடித்த போது அவரின் விரல்களை நானே பிடித்துக்கொள்வதாய் சொன்னேன்... அவர் பிடியில் இருந்திருந்தால் அத்தனை சீக்கிரம் நழுவ விட்டிருக்க மாட்டார்..!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக