தீர்ந்து கொண்டே இருக்கிறது.. பேனா மையும் காகிதமும்....
பெருகிக்கொண்டே இருக்கிறது உன் மீதான என் காதல்..!!!
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!
வியாழன், 5 ஏப்ரல், 2012
நீ அருகிலிருக்கும் வரை நானும் நம்பியதில்லை எனக்கு கவிதை எழுத வருமென்று.. நீ விலகிய நாழிகை முதல் சிலிர்த்தெழும் வார்த்தைகள் கவிதையாய் உதிர்கையில் தெரிகிறது. நீ அருகிலிருக்கும் தைரியத்தில் அவைகள் என்னுள் உறங்கிக் கிடந்திருப்பது..!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக