நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

வியாழன், 12 ஏப்ரல், 2012

உன்னை 
உட்கார வைத்து
வேகமாய் ஆட்டி விட்டபின்..  
விழுந்து விடுவாயோ என 
பதறி அடித்து 
பிடித்துக்கொண்டு 
பின்னாலேயே 
ஓடி வருகிறது 
பாழும் மனசு..!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக