நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

வியாழன், 5 ஏப்ரல், 2012

மழை விட்டதும் 
சற்று நேரம் 
வெளியில் வந்து விட்டு போ... 
உன் வீட்டுக்குள் 
எட்டிப்பார்க்க வளைந்த வானவில்
அந்த நேரமாவது 
நிமிர்ந்து நிற்கட்டும்...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக