நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

வெள்ளி, 27 ஏப்ரல், 2012

மர இலைகளில் 
காத்திருக்கிறது மழை.. 
பள்ளி குழந்தைகள் 
வீடு திரும்பும் போது 
மீண்டும் பெய்வதற்காக..!!!.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக