தீர்ந்து கொண்டே இருக்கிறது.. பேனா மையும் காகிதமும்....
பெருகிக்கொண்டே இருக்கிறது உன் மீதான என் காதல்..!!!
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!
சனி, 21 ஏப்ரல், 2012
வரிசையாய் நின்று கை கூப்பி கண் மூடி பாடலினூடே ஆடி முன் நிற்பவனின் முதுகில் முட்டி அர்த்தம் தெரியாமல் நடந்த பள்ளியின் காலைநேர பிரார்த்தனை நேரடியாய் கடவுளின் காதுகளில் கேட்டிருக்க கூடும் ... மகிழ மரத்தின் பூ ஒன்று தலையில் உதிர்ந்தது...!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக