நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

சனி, 21 ஏப்ரல், 2012

வரிசையாய் நின்று 
கை கூப்பி 
கண் மூடி 
பாடலினூடே ஆடி 
முன் நிற்பவனின் முதுகில் முட்டி 
அர்த்தம் தெரியாமல் நடந்த
பள்ளியின் காலைநேர பிரார்த்தனை
நேரடியாய்
கடவுளின் காதுகளில்
கேட்டிருக்க கூடும் ...
மகிழ மரத்தின் பூ ஒன்று
தலையில் உதிர்ந்தது...!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக