நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

திங்கள், 16 ஏப்ரல், 2012

கண்ணாடிகள் 
உடைந்து சிதறும் போதுதான் 
நமக்கு புலனாகிறது.. 
தெரிந்தது நிழலா .. 
நிஜமா என்று...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக