தீர்ந்து கொண்டே இருக்கிறது.. பேனா மையும் காகிதமும்....
பெருகிக்கொண்டே இருக்கிறது உன் மீதான என் காதல்..!!!
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!
சனி, 21 ஏப்ரல், 2012
குட்டிச்சுவற்றின்மீது முன்கால்களை ஊன்றி எட்டியவரை நாக்கை நீட்டி பறித்துவிட முயற்சிக்கிறது.. இளம் தளிரை...!! காற்று அதை காப்பாற்றும் முனைப்போடு நாக்கின் தொடுகையிலிருந்து நகர்த்த முனைகிறது... ஆடு இன்னொரு இலைதேடி நகருமா.. இல்லை, காற்று அசரும் நேரத்தில் கவ்வி விடுமா... தொடர்கிறது வாழ்விற்கான போராட்டம்...!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக