நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

சனி, 21 ஏப்ரல், 2012

விழி மூடி 
எவ்வளவு முயற்சித்தும் 
உறக்கம் வர மறுக்கிறது... 
பிறகுதான் புரிந்தது .. 
நீ 
என் மனக்கண்ணின் இமைகளை 
களவாடி சென்றிருப்பது...!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக