தீர்ந்து கொண்டே இருக்கிறது.. பேனா மையும் காகிதமும்....
பெருகிக்கொண்டே இருக்கிறது உன் மீதான என் காதல்..!!!
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!
செவ்வாய், 17 ஏப்ரல், 2012
கண்டங்கள் கடந்து அலைகற்றை ஊடுருவி அலைபேசி வழி சிதறாமல் என் செவிகளைச்சேர்கிறது உதடு குவித்து நீ அனுப்பிய முத்தத்தின் சத்தம்... என் இதழ்கள் ஈரமாயிருக்கிறது..!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக