நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

செவ்வாய், 17 ஏப்ரல், 2012

கண்டங்கள் கடந்து 
அலைகற்றை ஊடுருவி 
அலைபேசி வழி 
சிதறாமல் 
என் செவிகளைச்சேர்கிறது 
உதடு குவித்து
நீ அனுப்பிய
முத்தத்தின் சத்தம்...
என் இதழ்கள்
ஈரமாயிருக்கிறது..!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக