நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

செவ்வாய், 17 ஏப்ரல், 2012

சில சமயம் 
வார்த்தைகளிடமும் 
வன்முறையை 
கையாள வேண்டி இருக்கிறது... 
உன்னைக்கண்ட உடன் 
ஒளிந்துகொள்ளும் வார்த்தைகளை 
எப்படி வெளிக்கொணர..???

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக